அதிகரிக்க போகும் தேங்காயின் விலை!
இலங்கையில் தேங்காய் ஒன்றின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது, தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளதால் உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை உயர்த்துவது அவசரியம் என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினரான பேராசிரியர் தீபால் மேத்யூ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை 2025 இற்குப் பிறகு நீடித்தால் தேங்காய் இருக்காது, மேலும், நாங்கள் தேங்காய் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம். உரத்தை கொண்டு வருவதால் … Continue reading அதிகரிக்க போகும் தேங்காயின் விலை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed